youtube

2 March 2016

வழக்குகளில் வெற்றி பெற யந்திரம் மந்திரமும்

வழக்குகளில் வெற்றி பெற யந்திரம் மந்திரமும்
யந்திரத்தை ஒரு செப்பு தகட்டில் எழுதி விளக்கு முன்னால் வைத்து விளக்கில் நெய்விட்டு ஏற்றி  வேண்டும்
முதலில் விநாயகர் பூஜைகள் முடித்து விட்டு மஞ்சள் நிற மலர்களில் தகட்டைஅர்ச்சனை செய்து இந்த  மந்திரத்தை கூற வேண்டும்
‘’ ஓம் ஓம் லம்
டம் லிங் சங்
மங் சங் வங்
ஐயும் சங் சிவா
கிளவும் லங் சிவா
சவ்வும் மங் சிவா
உவ்வும் சங் சிவா
மவ்வும் மவ் சிவா
இரிங் கிரிங் சிவா

108  முறைகள்  கூறி மஞ்சள் நிற மலர்ளால் யந்திரத் தகட்டிற்கு அர்ச்சனை செய்து கற்பூரம் தூபம் காட்டி  வணங்க வேண்டும் . இந்த யந்திரத்தை தாயத்தில் அடைத்து கையிலோ கழுத்திலோ கட்ட வேண்டும். இதனால் எல்லா வழக்குகளும் வெற்றி பெறும் . 

No comments: