youtube

18 March 2016

சித்தர்கள் காக்கும் புண்ணிய பூமி

சித்தர்கள் காக்கும் புண்ணிய பூமி

NASA விண்வெளி ஆய்வு மையத்தின் ஆய்வாளர் திரு.கிறிஸ்டின் நெகுரியாது கூறும் செய்தியை பல ஆயிரம் ஆண்டுகட்கு முன் நமது சித்தர்கள்ஓலைச்சுவடிகளில் எழுதி வைத்து உள்ளனர். இதை அகத்தியர் தமது ஜீவ நாடியில்,
‘‘ஈரிசு எனுங் கொடுங்கோளன்று பருதி வட்டத்தை கலி தோன்றி யாயிரப்பஞ்சங் கழிய நெருங்கப் பாரே! பலனெனுங் கேடு தம்மால் புவிச் சூடு கூடுமே! யெரிகிரி சீற துருவங்கரைய புவிவாழ் சீவர் சலனமுறப் பாரீரே’’ என்றார்.

தற்போது தட்பவெப்பநிலை மாறுபாடு ஏற்பட, ERIS என்னும் கோள்ஒன்று SOLAR SYSTEM அருகில் வருகையில் இது நடக்கும் என்கிறார் சித்தர். இதனையே விஞ் ஞானிகள்எரிமலை சீற்றம் காண்பதும், துருவம் விளங்கும் பனிப் பாறைகள்உருகி கடல் நீர் மட்டம் உயரவும், மழை பொய்க்கவும், காற்று மண்டலம் வெப்பம் மண்டலம் மேலிட்டு நூதன நோய்கள்தோன்றவும் ஏதுவாகும் என்கின்றனர்.

இந்த PLANET ஐ NIBIRU, MARDUK, NEMISIS, HERCOLUBUS, THE GOD’s PLANET , THE PLANET OF EMPIRE, THE CROSS PLANET, RED PLANET என்றெல்லாம் விஞ்ஞானிகள்பெயரிட்டு அழைக்கின்றனர்.

அகத்தியர் தமது ஓலைச்சுவடியில்,
‘‘சுபாநு தனில் பாலமர் தலத்து தூரதிருட்டி
ஆடி வழி விழுமிது பின்துவியாண்டுகழியவே
நிழலாட நாமமிது டிசோமியமென்பரே’’-
-என்றும்
‘‘நவச் சதுர்ச் சதமாண்டேகமிது புவி நெருங்க
காலமிது கடிதாம் கண்டோம்-
உவர்ப்பு நீரேரப்
பாரு-பரங்கியருக்காகதன்றி பாதாளத்த
படுவரே’’ எனச் செய்யுள்ஜீவநாடியில் நீள்கின்றது.
2003-ம் ஆண்டு இதனை பாலமர் என்னும் தலத்திலிருந்து காணலாம் என்கிறது நாடி, OCTOBER 21, 2003 ல் CALIFORNIA- ல் உள்ள MOUNT PALOMAR என்ற இடத்தில் இருந்து 1.22 OSCHIN TELESCOPE வழியே இக்கோள்அறியப்பட்டது. இந்த கோளுக்கு 2005 ல் DYSNOMIA எனப் பெயரிடப்பட்டது. இதனை முன்பே அகத்தியர் கூறியிருப்பது நோக்கத்தக்கது. மேலும் இந்த ERIS / NIBIRU என்னும் கோள்ஒவ்வொரு 3600 ஆண்டுகட்கு ஒருமுறை சூர்ய மண்டலத்தை நெருங்கும் என்ற விஞ்ஞானிகள்கூற்றை முன்பேயே அகத்தியர் எழுதியமை நம்மை வியக்க வைக்கின்றது. ஒவ்வொரு முறை ERIS கிரகம் சூரிய மண்டலத்தை நெருங்குகையிலும், பனிப்பாறைகள்உருகுதலும், புவி வெப்பம் கூடுதலும் காணும்.

 சீதோஷ்ணம் மாறும் என்ற அகத்தியர் வாக்கு பொய்யல்ல. அவர் நீர் தன்மை கடினமாகும், உப்புச் சத்து கூடும். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள்சற்று திணறும் என்கின்றார்.

பூமிக்கு வெகு அருகாமையில் இருக்கும் வியாழன் மற்றும் செவ்வாய் கிரகங்களின் இடையில் இந்த GOD's PLANET சஞ்சாரம் செய்துள்ளது. இதனால் பூகம்பம் ஏற்பட்டது. அன்டார்டிகாவின் பனி உருகி வெள்ளப் பெருக்கு காணப்பட்டது. இது சுமார் இன்று தொட்டு 7,200 ஆண்டுகட்கு முன் நிகழ்ந்தது. எனவே POLLUTION எனும் மா சுபடுவதன் காரணம் மட்டுமே பருவநிலை மாறுபாட்டுக்கு காரணம் அல்ல.

அகத்தியர் தமது ஓலைச் சுவடியில்,
‘‘நூதனமாய் வாலோடு விளங்குங் கோளன்று
பருதிக் கூடத்து புகுந்தாட- பூமகள்நடுங்க
வடிப்பானாய் நிற்போரும் செயலிழப்ப
துவாரங் காணுமன்றி சில வழியுமே’’
என்ற பாடல் உற்று நோக்கத்தக்கது.

 IMMANUAL VELIKOVSKY எனும் ரஷ்ய விஞ் ஞானி WORLD’S IN COLLISION என்ற தமது ஆய்வறிக்கையில், ‘‘A Celestial body that recently entered our solar system- a new comet-came very close to earth, (causting-A/N) that eventual disappearance of the glacial layer’’என குறிப்பிட்டமை முன்னைய அகத்தியர் தம் சொல்லின் மெய்மையை பறைசாற்றுகின்றது. அவர் மேலும் Poles glaciers melting is accelerating என்பது மெச்சத்தக்க உண்மை.

அகத்தியர் தமது ஜீவ நாடியில் ஓதும் வாக்கு ஆயத்தக்கது.
‘‘மரூவனன் திரிதன் தஞ்சூடு கூட
தாயுங் கொதிப்ப வியாழனுறை கற்குழியுஞ்
சீறி கொப்பளிக்க, கண்டோமே, மங்களமும்
சிவப்ப மந்தனாரின் வெம்மை வோத
வொண்ணாது மேல்புக புவி தாங்குமோ?’’

என்னும் பாடல் மிக நுட்பமானது.
மரூவனன் என்பது PLUTO என்ற தாய் கிரகத்தையும், திரிதன் என்பது அதனுடைய உப கிரகத்தையும் (SATELLITE) குறிக்கின்றார்.

 ஆங்கிலத்தில் PLUTO வின் நிலவை TRITON என்பர். இந்த TRITON வெப்பமடைவது தாய் கிரகமான PLUTO ஐ அதிக வெப்பம் கூட்ட, பூமியின் வெப்பம் எதிர்பார்த்த அளவை விட ஏறுகின்றது. செவ்வாய் கிரகமும் வெப்பம் ஏற்றம் கண்டு நிற்பதினால், சனி கிரகமும் மெத்தச் சூடாகி தட்ப வெப்பத்தை அதிகரிக்கிறது. இந்த அகத்தியரின் வாக்கை, அமெரிக்காவின் MASSACHUSETTS INSTITUTE OF TECHNOLOGY NOV 2002 ல் ஆய்வு செய்து PLUTO வும் அதன் MOONம் வெப்பம் ஏறி நிற்கிறது என்கிறது. DECEMBER 7, 2002ல் ABC News THE WARMING OF MARS என்ற தலைப்பில் ஆய்வறிக்கையை உலகிற்கு பறைசாற்றியது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் University of California தனது ஆய்வின் முடிவில் the superior atmosphere of Saturn is much higher than estimated என்றது.
‘‘மங்கள குருயிடை கச்சை தோன்றுமே’’

என்னும் செய்யுளை ஆய்கையில், வானசாஸ்திரத்தில் வல்லுநர்களாக விளங்கிய சுமேரியர்கள்பாடல்களை நினைவூட்டுகிறது. இவ் வாக்கை DR.BROWN என்ற விஞ்ஞானி PLANET 2003-FL 61 suffered a terrible collision with another celestial body at the begining of the solar system என குறிப்பிட்டுள்ளார். இதனை சுமேரியர்கள், NIBIRU என்னும் கோள், TIAMAT என்ற மற்றோர் கோளில் மோத creating a sky the ASTEROID BELT BETWEEN MARS AND JUPITER என குறிப்பிட்டமை காண்க. கச்சை என்றால் BELT என்று பொருள்.
NIBIRU என்ற கோளை 2003ல் விஞ்ஞானிகள்கண்டனர்.

பைபிளில் ERIS PLANET ஐ பற்றி CHAPTER 21:2,12,16 வசனங்கள்பேசுகின்றன. இதனை NEW JERUSALEM (ERIS/SALEM) என்றும் DIAMETER 2400 KM எனவும் இருப்பதை காணலாம். இது நமது சித்தர்களின் வாக்கை ஒத்து நிற்பதை காண்க.

‘‘மைமீனொன்று பூமியை யத்து நிற்ப’’ எனும் வாக்கை தமது ஜீவநாடியில் கூறும் அகத்தியர் கூற்றை APRIL 25,2007 ல் NASA COMMUNICATED OFFICIALLY the discovery of the planet 581 C-which is possibly to be like earth. This is actually DAK STAR என்றது. மை என்றால் கருப்பு என்பது பொருள்.

விஞ்ஞானிகள்கூற்று இதுகாறும் அகத்தியரின் கூற்றை ஒத்து இருப்பினும் சிலவற்றில் மாறுபாடுஇருப்பதை தற்போது ஆய்வோம்.

நார்வே நாட்டின் பிரதமர் திரு. ஜென்ஸ் ஸ்டோல்டென் பெர்க். இவர் ஒரு விஞ்ஞானியும் ஆவார், ‘‘THE FORCES OF NATURE’’ என்ற தலைப்பில் பேசுகையில், ‘We hope and work for the best, but we must be ready for the worst’ No further comments என்றார். உயிர்வாழ அத்தியாவசியமான உணவுப் பண்டங்களின் விதைகளை பனிமலையில் பாதுகாப்பாக பதுக்கி வைக்கவும் விஞ்ஞானிகள் செய்தனர்.

 இதில் நோபல் பரிசு பெற்றவர்களும் Europian commission president-ம் அடக்கம். ஏன்? என்றால் NIBIRU எனும் கோள்பூமியின் மீது மோதி பெரும் சிதைவை உண்டாக்கும் என்ற அச்சமே. ஆனால், இவ்வாறு அச்சம் கொள்ளத் தேவை இல்லை, இறை இருந்து காப்பான் என்கிறது அகத்தியரின் ஜீவ நாடிச் சுவடி;

‘‘எந்தளந் தான்படினும் ஆக்க மழியுமாதலின்
கொடுங் கோளை தவிடு பொடி
செய்வான் முக்கண்ணன்- திரிபுர
மெரித்தானுக் காகததேது வோது.
மாந்தர் குலங் காத்து நிற்பான்
அச்சந் தவிரய்யமிலையே’’

ERIS எனும் இத் தீய கோள், பூமியில் எந்த இடத்தை தொட்டாலும் பெருங்கேடு விளையும், என்கின்றனர் விஞ்ஞானிகள். DETROIT மாநகர வானில் இந்த ஆண்டு இரவில் முக்கோண வடிவத்தில், தீப்பந்து போன்று வானத்தில் ஒளிபிழம்பு சுற்றியதை மக்கள்கண்டனர். இதனை NASA விஞ்ஞானிகள்MYSTERIOUS LIGHTS என்றனர். இதையே NIBIRU என WIKILEAKS NASA வின் ரகசியத்தை அம்பலப்படுத்தியது.

 ஆனாலும் ஓலைச்சுவடி அழிவு என்பது துளியும் இல்லை. மூன்று கண்களை கொண்டவனும், முப்புறத்தை எரித்து நின்ற சிவபெருமான் இந்த பூமியில் வாழும் எந்த உயிரினத்திற்கும் கேடு வராது காப்பான் என்று பிரமாணப் பத்திரம் வழங்குவது போற்றத்தக்கது. மயன் காலண்டர் உள்ளிட்ட பல நாட்காட்டிகளும், பிறரும் பூமி அழியலாம் என்று சந்தேகத்தை கிளப்பினாலும், நமது சித்தர் பெருமக்கள்அழிவு ஏதும் வராது என்றே பேசுகின்றனர்.

காகபுஜண்டர் என்னும் சித்தர்,
‘‘நீடு நிலைக்கும் இப்புவிசீவ
ருக்கு சேதமேதும்
கோளால் வராது காணீர்- பருவ நிலை
மாறி அலைகழிக்குமல்லால் சிவனவன்
சீவனனைத்துங் காத்து நிற்பனே’’ என்றார்.
திருமூலரோ ‘‘ பொய்யே பொய்யே புவி
யழியுமெனுஞ் சொல் பொய்யே’’
என்றார்.

ஜமதக்கினி முனிவர்,
‘‘காலமெல்லாம் கலி நடக்க
நடக்குங் காலமெல்லாம் விபரீத
மேதும் வாராது வாழ்விப்பான் வள்ளல்
பெருமானே’’
என்றார்.

பாம்படியாரோ,
‘‘அச்சமது விடுத்து அல்லலிலா
பெரு வாழ்வு வாழ்ந்திடலாம்.
வருங்காலம் பொற்காலம்-தேவருலகு
மாந்தரும் நம்மிடம் நட்பு பூணப்
பாரு வருங் கலிகாலத்தே’’
என்றார்.

எனவே ALIEN என்ற வேற்று கிரக மனிதர்களுடன் கூட இந்த பூமியில் வாழும் மனிதர்களுடன் நட்பு உறவு உண்டாகும். அச்சம் விடுத்து சுபமாக ஜீவித்திருங்கள்என்கிறது பாடல். ஆக, எதையும் தாங்கும் இதயம் இருந்தாலும், பூமியில் எந்த பயமும் இன்றி சுதந்திரமாக நாம் ஜீவித்திருக்க சித்தர்கள்காட்டும் பாதையை பற்றுவோமே!

 பூமியில் மட்டும் ஏன் ஜீவராசிகள்
தோன்றியது !?
 இந்த பிரபஞ்சத்தின் மூலசக்தியாகிய ஓம்
என்கிற மூல அணுவின் மூலம் தோன்றிய
எழுவகை சக்திகள் (1) ஆகாயம் (2)பேரண்டம்
(3) உருமி இடிவாயு (4)அக்னி மின்னல் (5)
பூமி (6)சூரியன் (7) வாணம்
என்பது.
மேற்கண்ட ஏழுசக்திகளும்ஆகும்.இவைகள்
ஒன்றோடு ஒன்று இணைந்து தன்னுடைய
ஆகர்ஷன சக்தியால் பூமியில்
செயல்படுகின்றன.நிலம், நீர்,நெருப்பு,க
ாற்று,ஆகாயம் என ஐந்தும் தன்னைத்தானே
ஒன்றை ஒன்று பற்றிக் கொண்டு ஒரு
கோளமாக சுற்றிக் கொண்டு இருக்கின்றன.இந்
த பஞ்ச பூதங்கள் ஒன்றோடு ஒன்று
இணைந்து நிற்பதுவே பூமிக் கோள்.அதனை
இயக்குவது தான் சூரியன்.ஆம் எப்படி ?
பூமிக்கு சூரியனின் ஒளிக்கதிர்கள் மட்டும்
ஒளி பரப்பவில்லை என்றால் எந்த உயிரும்
உண்டாகாது,பிழைக்காது அழிந்துவிடும்
என்பது யாவரும் அறிந்த ஒன்றே.பிறகு எப்படி
ஜீவராசிகள் தோன்றுகிறது?என்ற கேள்வி
எழுவது இயல்பு?பூமியானத
ு பஞ்சபூதங்களை ஒன்றோடு ஒன்று
இணைந்த கூட்டு கலவையே அவை
ஜடப்பொருளாக உலகத்தில்
தோன்றுகின்றன.எப்படித் தோன்றுகிறது?
என்று ஆய்வு செய்கின்றபோது பஞ்சபூதம்
ஐந்தும் அணுக்களின் கூட்டமைப்பே.பூம
ிக்கோள் சுத்துகின்ற போது அதனுடைய
ஆகர்ஷண சக்தியால் ஒன்றை ஒன்று
ஈர்ப்பதுபோல பஞ்சபூதத்தில் உள்ள
ஒவ்வொரு பூதத்திலும் உள்ள அணுக்களும்
ஒன்றை ஒன்று ஈர்த்து பஞ்சபூத கூட்டுக்
கலவையாக ஜீவராசிகளை உருவாக்குகின்றன
.அதனாலேதான் பல் , பூண்டு முதல் மனிதன்
வரை அனைத்து ஜீவராசிகளும் உருவாகும்
இடத்திலும் ஐந்து பூதத் தத்துவங்கள்
அடங்கியிக்கின்றன
ஆம்.
ஜடப்பொருளான பஞ்சபூதமான பூமியில்
ஜீவராசிகள் தோன்றுவதற்கு முதல் காரணமாக
இருப்பது சூரியன்.சூரியனின் ஒளிக் கதிர்கள்
பூமியில் பட்டவுடன் அதற்கேற்ற அணுக்கள்
முளைக்க ஆரம்பிக்கின்றன.அதுவும் கூட்டம்
கூட்டமாக முளைக்க ஆரம்பிக்கும்.இத
ை காகபுசுண்டர் கீழ்வரும் பாடலில்
தெளிவாகக் கூறுகிறார்.
“காணிந்தச் சூரியனார் மடிந்த போது
கங்குலது வந்துவிடும் மறைவார் சீவர்
பூணிந்தச் சூரியனார் வருவார் வந்தால்
பூமிதனிற் புற்றீசல் வந்தாப் போலத்
தோணிந்த சீவர்களும் புற்பூண்டோடு
தோன்றிடுவர் மண்ணிலிருந் தேறுவாரே”
-காகபுசுண்டர்
மேற்கண்ட பாடல் விளக்கமானது சூரியன்
தோன்றவில்லை என்றால் எல்லா ஜீவன்களும்
மறையும் என்றும் சூரியன் தோன்றினால்தான்
புற்றீசல் போல் எல்லா உயிர்களும் தோன்றி
பூமியை அழங்கரிக்கும் என்கின்றார்.

.

No comments: