youtube

19 April 2016

கருமுறை அஞ்சனம்

கருமுறை அஞ்சனம்

கருமுறை  அஞ்சனம்

சிலவிலங்குகள் அற்புத சக்தி அடங்கி உள்ளது.அதை நாம்முறைப்படி பயன்படுத்துவதன் மூலம் பல காரியங்கள் சாதிக்கமுடியும்.கரும்பூணை,தேவாங்கு,பன்றி,கருங்குரங்கு,கருநாய்,மயில்,செம்பேத்து,ஆந்தை,இந்திரகோபம்,கருங்கோழி,போன்றவிலங்குகள்,அஞ்சனம் பயன்படுகின்றன,இந்த விலங்குககளில் இருந்து அதிக வசிய காந்த அலைகள் பரவுகின்ரன.

எடுத்துகட்டாக

ஒரு மயில் ஆடும்பொழுது நாம்பார்கும்பொழுது நம்மை வசியம் செய்கிறது.இந்த மயில் கண்லிருந்து வசிய கந்த அலைகள் நாம்மை வந்து அடைகின்றன நம்முடைய மூளை அதன்  கட்டுபாட்டில் சிறுது நேரம் வைக்கிறனஎதிரிகளை வெல்வதற்கும், மந்திர உச்சாடனம் பலிப்பதற்கும், உரு ஏற்றவும், போகும் காரியத்தில் வெற்றி பெறவும் சகல சௌபாக்கியங்கள் கிடைக்கவும் உடல் பராக்கிரகம் கிடைக்கவும் இதனை பயன்படுத்தலாம்.  வழக்குகளில் வெற்றி பெறலாம்   சர்வ ஜஸ்வர்யங்களையும் தரக்கூடியது

No comments: