youtube

16 October 2014

யட்சிணி,தே வதை , வசியம் பூஜை தெய் வ ரகசியங்கள்

யட்சிணி,தே வதை , வசியம் பூஜை தெய் வ ரகசியங்கள் 4

 

யட்சிணி,தே வதை ,   வசியம்  பூஜை  தெய் வ ரகசியங்கள்
ஓம் குருவே சரணம்
ஓம் ஸ்ரீ விக்னேஸ்வராய நம:
ஓம் சிவாய நாம:
ஓம் விஷ்னுவே நம :
ஓம் பிரம்மைய நம:
ஓம் பஞ்ச பூதாய நம:
ஓம் அஷ்ட பாலகாய நம:
ஓம் நவ க்ரஹ தேவதாய நம:
ஓம் குல தேவதாய நம:
ஓம் பித்ரு தேவதாய நம:
ஓம் நவ சக்தியே நம:
ஓம் நமோ ஹர ஹர சிவா சிவ சூரிய நாராயணாய நம:
குரு வாசகம்
மனம் என்ற சக்தி இல்லை என்றால் மந்திரம் யந்திரம் தந்திரம் எதுவும் பலன் அளிக்காது. மனம் உங்களிடம் தன இருக்கிறது அதை எங்கும் கடன் பெற தேவை இல்லை. அதை அடக்க நீங்கள் பெற்றோராலோ, இறைவனலோ அடக்க முடியாது உங்களுக்கே கட்டு படக் கூடியது அதை ஒடுக்கி தவம் செய்யுங்கள். உங்கள் வெற்றியின் ரகசியம் இதில் தான் உள்ளது.
முதலில் இதை படியுங்கள்
கவனிக்க
இந்த நூல் தெய்வீக சாஸ்திரம் எனவே உயிர்புள்ள நூலாகும் உங்கள் ஆர்வத்தை தணித்துக்கொள்ளும் பொருட்டு ஏனோ தானோ என்று கையாளாமல் ஒவ்வொரு விஷயத்தையும் மிக பய பக்தியோடு படித்து உணர்ந்து பயிற்சி செய்யுங்கள், பாதி வெற்றியை பணிவும் நம்பிக்கையும் முயற்சியும் கொடுக்கும், மீதியை தெய்வம் கொடுக்கும். மந்திர பயிற்சியை கையில் எடுத்தாலோ நாம் தெய்வ நிலை மரியாதையை மக்களிடம் இருந்து பெறப்போகிறோம் என்பதை புரிந்து கொள்ளுங்கள் அந்த மரியாதைக்குரியவராக நாமும் நனைந்து கொள்ள வேண்டும் என்பதை மறக்க வேண்டாம.
நமக்கு பிடித்த இறைவனை தேர்ந்தெடுப்பதை விட இறைவனுக்கு பிடித்தவராக நான் இருக்க வேண்டும் என்பதை மறக்காதீர்கள்.
இறையருளை பெற்று இன்புற்று வாழ்வீராக. ஜெயபே ஜெயம்
வாழ்க வளமுடன்
முதலில்மத பித்த அனுமதி பெற பூஜை
பெற்றோருக்கு பத பூஜை செய்து அவர்கள் அட்சதை தெளித்து மனப்பூர்வமாக ஆசீர்வாதம் செய்ய வேண்டும். நீ ஏற்று செய்ய போகும் பூஜையை வெற்றியுடன் முடிப்பாயாக அதற்கு எங்கள் ஆசீர்வாதம் என்றும் உண்டு. என மனப்பூர்வமாக சம்மதம் தெரிவிக்க வேண்டும். இலையேல் பூஜை நிறைவு பெறாது.. இது சன்யாச தீட்சை இல்லை ஆன்மீகத்தில் ஈடுபட போகும் போது பரம்பரை சாபம் நம்மை தடை செய்யாமல் இருக்க பெற்றோர் அனுமதி பெற்றுவிட்டால் நம்மை பரம்பரை பாவங்கள் எதுவும் அண்டாது ஆகையால் தன இந்த பத பூஜை அவசியமாகிறது. திருமணத்தின் போடும் பத பூஜை செய்வதும் இதற்குத் தான்.
பெற்றோர் இல்லாதவர்கள் அவர்களை மானசீகமாக கற்பனையில் நினைத்து அவர்கள் ஆசி வழங்கும்படி மரியாதைகேட்டுக்கொள்ளவும்.

பெற்றோர் அனுமதிக்க் மறுத்தாலும் ஸ்ரீகணபதியிடம் இறைவ யாருக்கும் எந்த பதிப்பும் இல்லாமல் நடத்து கொள்கிறேன் என்னை ஆசீர்வதியுங்கள் என கேட்டு கொள்ளவும்.\
பெற்றோர் விரோதமாக இருந்தால் மானசீகமாக ஆசி பெறவும். தொலைபேசியில் அவர்களுக்கு விஷயத்தை கூறி தனக்காக இறைவனிடம் வேண்டி கொள்ள கேட்டுக் கொள்ளவும். எல்லாம் வெற்றிகரமாக அமைய பெற்றோர், பித்ரு, குலதெய்வம் ஆசி மிக அவசியமாகும்.
யாவருக்கும் இது முதற்படியாகும்.
திருநீறு பூசும் முறை ..!!!
எந்தெந்த விரல்களால் விபூதியை தொடலாம்? எந்தெந்த விரல்களால் விபூதியை தொடக்கூடாது?
கோவிலுக்கு சென்று இறைவனை வழிபடும்போது, அங்கே அர்ச் ச‍கர் நமக்கு விபூதியும் குங்கும்மும் அளிப்பார். அப்ப‍டி அளிக்க‍ப் படும் விபூதியை வாங்கி நெற்றியில் இடும்போது, நாம் அதை எப்ப‍டி, எந்தெந்த‌ விரல்களால் எடுத்து நெற்றியில் இடுகி றோம் என்பதை நம்மில் பலருக்கு தெரிவதில்லை.
விபூதியை எடுக்க‍ சில‌ விரல்களை பயன் படுத்தும் போதும் தீமையும், சில விரல்க ளை பயன்படுத்தும்போது அதீத நன்மைக ளும் ஏற்படும். ஆகவே விபூதியை எடுக்கும்போது, கீழே குறிப்பி ட்டுள்ள‍ வரிகளில் உள்ள‍ முறைகளை பயன்படுத்தி, மிகவும் கவனமாக எடுத்து அணியவேண்டும்.
கட்டை விரல்
கட்டை விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் தீராத வியாதி வரும்.
ஆள் காட்டி விரல்
ஆள் காட்டி விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் – பொருட் கள் நாசம்.
நடுவிரல்
நடுவிரலால் விபூதியை தொட்டு இட்டுக்கொண்டால் அணிந்தா ல் நிம்மதியின்மை.
மோதிர விரல்
மோதிர விரலால் விபூதியை தொட்டுக்கொண்டு அணிந்தால் மகிழ்ச்சியான வாழ்க்கை.
சுண்டு விரல்
சுண்டு விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் கிரகதோஷம் எற்படும்.
மோதிர விரல் – கட்டை விரல்
மோதிர விரலாலும், கட்டை விரலாலும் சேர்த்து விபூதியை எடுத்து மோதிர விர லால் விபூதியை இட்டுக் கொணடால் உலகமே வசப்படம். எடுக்கும் முயற்சி வெற்றி பெரும்

லாடமுனி பிரணவ மந்திரம்

 



லாடமுனி பிரணவ மந்திரம்

  

லாடமுனி பிரணவ மந்திரம் 

  ஒரு திங்கக்கிழமை நாளில் உடல் மன சுத்தியுடன் கிழக்கு நோக்கி அமர்ந்து கொண்டு மனதை ஒரு நிலை படுத்தி மந்திரத்தை செபிக்க வேண்டும். 

நிவேதனம்:
                             பால் , பழம், சக்கரை பொங்கல் , தேங்காய் , வெற்றிலை, பாக்கு . முதலியன .

                     "ஓம்  ரீ ரீ ரீ  ரா ரா ரா  டிங் டிங் டிங் டிங் " 

        என்று 1008 முறை செபிக்க சித்தி ஆகும். 
  
  இதன் நன்மை:
                               லடமுனியை  வசியம் செய்தவரை கண்டால் உலகில் உள்ள  பேய் , பிசாசு , பூதம்  எல்லாம் அடங்கி போய் விடும். 64 சித்துகளும் சித்தி ஆகும் . 

                                                          -அகத்தியர் மாந்திரிக காவியம் 

குறிப்பு: 
                  எந்த ஒரு தேவதையும் அதற்குரிய சக்கரமும் , மூலிகை , மை, இருந்தால் மட்டுமே சித்தி பெற முடியும். இல்லை என்றால் பலன் கிடைக்காது .



  ஒரு திங்கக்கிழமை நாளில் உடல் மன சுத்தியுடன் கிழக்கு நோக்கி அமர்ந்து கொண்டு மனதை ஒரு நிலை படுத்தி மந்திரத்தை செபிக்க வேண்டும். 

நிவேதனம்:
                             பால் , பழம், சக்கரை பொங்கல் , தேங்காய் , வெற்றிலை, பாக்கு . முதலியன .

                     "ஓம்  ரீ ரீ ரீ  ரா ரா ரா  டிங் டிங் டிங் டிங் " 

        என்று 1008 முறை செபிக்க சித்தி ஆகும். 
  
  இதன் நன்மை:
                               லடமுனியை  வசியம் செய்தவரை கண்டால் உலகில் உள்ள  பேய் , பிசாசு , பூதம்  எல்லாம் அடங்கி போய் விடும். 64 சித்துகளும் சித்தி ஆகும் . 

                                                          -அகத்தியர் மாந்திரிக காவியம் 

குறிப்பு: 
                  எந்த ஒரு தேவதையும் அதற்குரிய சக்கரமும் , மூலிகை , மை, இருந்தால் மட்டுமே சித்தி பெற முடியும். இல்லை என்றால் பலன் கிடைக்காது .


ஸ்ரீ சொர்ண யட்சணி மஹா மந்திரம்

ஸ்ரீ சொர்ண யட்சணி மஹா மந்திரம் 

 மூல மந்திரம்:
                                " ஓம் ஸ்ரீம் க்லீம் சொர்ண ஆகர்சணி சௌம் க்லீம் ஓம் 
சொர்ண யட்சணி யஷ குல நாயகி மமவசம் குருகுரு சுவாகா "

நிவேதனம்      : 
                                   பால் , பழம் , சுண்டல் , தேங்காய் ,வடை , பால் பாயசம் ,
 வெற்றிலை பாக்கு , வைத்து தீபதூபம் காட்டி செபிக்க.
பிரயோகம்     : 
                                  மனதை ஒரு நிலை படுத்தி 1008 உரு வீதம் ஒன்பது நாட்கள்  செபிக்க ஸ்ரீ சொர்ண யட்சணி தேவி  குழந்தை வடிவில் 
தரிசனம் தரும். உடனே தூபம் காட்டி வணங்கி கொள்ள வேண்டும் .

பலன்                 :
                                முக்காலமும்  நம் காதில் கூறும் , மறைமுகமாக 
தனம் கொடுக்கும்  அதை அன்று முழுவதும் செலவு செய்ய வேண்டும் . 
மது ,மங்கை ,சூது , என் செலவு செய்தால்  கொடிய துன்பத்திற்கு ஆளாக நேரிடும்.  மற்றும் இந்த தேவதையால் வாக்கு  பலிதம்  உண்டாகும் . இன்னும் பல அற்புதமான செயல்கள் செய்யும் .

   குறிப்பு     
                                      எந்த ஒரு தெய்வ தேவதைகளும் அதற்குரிய யந்திரம் ,மை  மூலிகை  இருந்தால் மட்டுமே சித்தி பெற முடியும் . என்பதை கவனம் கொள்ள வேண்டும்

14 October 2014

செய்வினை,ஏவல் ,பில்லி, சூனியம்,கிரகதோஷம் போக்கும் முறை


செய்வினை,ஏவல் ,பில்லி, சூனியம்,கிரகதோஷம் போக்கும் முறை
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் கீலீம் க்லெளம் கம் கணபதயே வரவரத ஸ்ர்வ ஜனம்மே வசமானய ஸ்வாஹ
இந்த மந்திரத்தை 108 முறை ஜெபிக்க வேண்டும்
ஓம் கம் கணபதேயே நம; ஓம் நமோ குரு வாழ்க குருவே துணை
ஓம் பகவதி ஈஸ்வரி எனரே தேகத்தில் பஞ்சாட்சர மூர்த்திக் காவல், கைகளில் அம்பிகை மகேஷ்வரி சாமுண்டிஸ்வரி காவல் என்றே ,சிரசு முதல் பாதங்கள் வரை ஓம் என்ற அட்சரமும் ,காதில் வீரபத்ர தேவரும்,நவதுவாரத்தில் நவகிரகங்கள் என்னைச் சுற்றி கால பைரவனும் காத்து ரட்சிக்க சுவாக  இந்த மந்திரத்தை 1008முறை உரு ஜெபிக்க சித்தியாகும் நன்கு சித்தியான பின்பு இந்த மந்திரத்தை
கையில் விபூதி வைத்துக்கொண்டு 11முறை கூறி பிறர்  உடலை  சுற்றி விபூதி போட வேண்டும். செய்வினை,ஏவல் ,பில்லி, சூனியம்,கிரகதோஷம் போக்கும்

வேதாள மந்திரம் பூஜைமந்திரம்


வேதாள மந்திரம் பூஜைமந்திரம்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் கீலீம் க்லெளம் கம் கணபதயே வரவரத ஸ்ர்வ ஜனம்மே வசமானய ஸ்வாஹ
இந்த மந்திரத்தை 108 முறை ஜெபிக்க வேண்டும்
                                                                                                                                                                     ஒம் கணபதி ஸ்ரீயும், ஐயும்,கிலியும்
சவ்வும்,ஹரிஓம் யநம சிவ வசிய கணபதேய
வாவா நான் நினைக்கும் சகல காரியமும்  
பலிதமுடைய என் வசமாக நம சிவக
11 முறை உரு ஜெபிக்க
  ஓம் பதாகையும் விதானமும் பதகு விதமும் சர்வ சத விதுர்த்தி வசிய வசிய குரு குரு சுவஹா இம் மந்திரத்தை ஓவ்வொரு முறை கூறி ஒரு ஒரு பூவை விளக்கின் முன் வைக்கவும் 11முறை  
உடற்க்கட்டுக்கான பூஜை மந்திரம்
ஓம் கம் கணபதேயே நம; ஓம் நமோ குரு வாழ்க குருவே துணை
ஓம் பகவதி ஈஸ்வரி எனரே தேகத்தில் பஞ்சாட்சர மூர்த்திக் காவல், கைகளில் அம்பிகை மகேஷ்வரி சாமுண்டிஸ்வரி காவல் என்றே ,சிரசு முதல் பாதங்கள் வரை ஓம் என்ற அட்சரமும் ,காதில் வீரபத்ர தேவரும்,நவதுவாரத்தில் நவகிரகங்கள் என்னைச் சுற்றி கால பைரவனும் காத்து ரட்சிக்க சுவாக
கையில் விபூதி வைத்துக்கொண்டு 11முறை கூறி உடலை சுற்றி விபூதி போட வேண்டும்
மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் வங் யம் கிலியும் வேதாள என்பங்கில் நீ வா வா
இந்த மந்திரத்தை 1008முறை உரு ஜெபிக்க வேண்டும்.வேதாளம் நாம் முன்னே வந்து நிற்கும்.
                               

13 October 2014

மந்திரபூஜை


2   எந்த மந்திரபூஜை முல பூஜை ஆரபித்தாலும் பெளர்ணமியில் ஆராபிப்தே சிறந்தது.  இதற்கான காரணங்கள் தெரித்து கொள்ளுங்கள். பிரச்சனை என்று பலரும் நம்மிடம் வந்து பலன் கேட்டபார்கள்.பரிகாரமும்  செய்ய சொல்வார்கள். அவ்வாறு நாம் செய்யும் போது பலிக்க வேண்டும் அல்லவா.நாம் உண்மையாக சித்தி அடைந்து அணைவரும் நாம் கூறும் வாக்கு  செயல் சித்தியடைந்தாலும்.ஒரு சிலர் நீங்கள் கூறுவது எதுவும் பலிக்கவில்லை என்று வருவார்கள் காரணம் என்னவென்றால் அவர் அமாவாசையில்,மீன ராசி லக்கனத்திலோ,நாகதோஸத்திலோ,பிறந்தவராக இருபார். இவர்களுக்கு  மாந்தீகம் அவ்வளவு எளிதில் பலிக்காது. கர்மகட்டு உள்ளவர்கள் இவர்கள்எனவே இன்நோருவரடைய இறைசக்தியை, புத்திமதியோ எளிதில் போய்ச் சேராது.இவர்கள் நம்மிடம் அதிக அளவில் வருவார்கள்.இவர்களுக்கும் பலிக்க  வேண்டுமானால்,ஒளிகிரகம்மான சந்திரன் பரிபூகண வளர்ச்சி அடைத்து பெளர்ணமி நாளில் நம் பூஜை முகூர்த்தம் அமைத்து துவக்கினால் கர்ம கட்டு ஒடித்து நம் வாக்கு பலித்ததை அனைவருக்கும் சேர்க்கலாம்.இல்லையேல்  அவர்கள் விதியை உணராமல் நம்மை குறை சொல்லிவிட்டு சென்று விடுவாரகள்.இந்த குறையை தவிர்க்க பெளர்ணமி திதியில் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு பூஜை துவகுங்கள் மனித கர்ம பாவத்தையும் வசியம் செய்து பாவத்தை போக்கி அணைவருக்கும் அருள்புயுங்கள்.  இது பிரம்ம இரகசியமாகும்

யட்சிணிதேவி,தேவதைகள், மோகினிகள்,கருப்பு,சிவகணங்ககள்,ஆகியேயரையும் மிக விரைவில் சித்தியாகும் மந்திரம்


யட்சிணிதேவி,தேவதைகள், மோகினிகள்,கருப்பு,சிவகணங்ககள்,ஆகியேயரையும் மிக விரைவில் சித்தியாகும் மந்திரம்
நாம் எந்த உபாசனை செய்யும் போது முதலில் இந்த சூச்சம மந்திரத்தை சித்தியாக வேண்டும்.
இந்த மந்திரம் பரசுராமரால் அருளப்ட்டது.
இந்த மந்திரம் அதி சூச்சம மந்திரம்.
இந்த மந்திரம் முதலில் சித்து செய்தால் யட்சிணிதேவி,தேவதைகள், மோகினிகள்,கருப்பு,சிவகணங்ககள்  நமக்கு மிக விரைவில்  சித்தியாகும்.
மூலமந்திரம்  

ஓம் பதாகையும் விதானமும் பதகு விதமும் சர்வ சத விதுர்த்தி வசிய வசிய குரு குரு சுவஹா இம் மந்திரத்தை ஓவ்வொரு முறை உபாசனை செய்ய வேண்டும்.
பின்பு எந்த பூஜைகள்,உபாசனை செய்யும் போது முதலில் இந்த மந்திரம்  1008 முறை உரு ஜெபிக்க வேண்டும்
சந்திர கிரகணம் சூரிய கிரகணம் போது இந்த மந்திரத்தை ஒரு முறை உரு ஜெபித்தால் 100முறை ஜெபித்த பலன் கிடைக்கும்