youtube

16 October 2014

லாடமுனி பிரணவ மந்திரம்

 



லாடமுனி பிரணவ மந்திரம்

  

லாடமுனி பிரணவ மந்திரம் 

  ஒரு திங்கக்கிழமை நாளில் உடல் மன சுத்தியுடன் கிழக்கு நோக்கி அமர்ந்து கொண்டு மனதை ஒரு நிலை படுத்தி மந்திரத்தை செபிக்க வேண்டும். 

நிவேதனம்:
                             பால் , பழம், சக்கரை பொங்கல் , தேங்காய் , வெற்றிலை, பாக்கு . முதலியன .

                     "ஓம்  ரீ ரீ ரீ  ரா ரா ரா  டிங் டிங் டிங் டிங் " 

        என்று 1008 முறை செபிக்க சித்தி ஆகும். 
  
  இதன் நன்மை:
                               லடமுனியை  வசியம் செய்தவரை கண்டால் உலகில் உள்ள  பேய் , பிசாசு , பூதம்  எல்லாம் அடங்கி போய் விடும். 64 சித்துகளும் சித்தி ஆகும் . 

                                                          -அகத்தியர் மாந்திரிக காவியம் 

குறிப்பு: 
                  எந்த ஒரு தேவதையும் அதற்குரிய சக்கரமும் , மூலிகை , மை, இருந்தால் மட்டுமே சித்தி பெற முடியும். இல்லை என்றால் பலன் கிடைக்காது .



  ஒரு திங்கக்கிழமை நாளில் உடல் மன சுத்தியுடன் கிழக்கு நோக்கி அமர்ந்து கொண்டு மனதை ஒரு நிலை படுத்தி மந்திரத்தை செபிக்க வேண்டும். 

நிவேதனம்:
                             பால் , பழம், சக்கரை பொங்கல் , தேங்காய் , வெற்றிலை, பாக்கு . முதலியன .

                     "ஓம்  ரீ ரீ ரீ  ரா ரா ரா  டிங் டிங் டிங் டிங் " 

        என்று 1008 முறை செபிக்க சித்தி ஆகும். 
  
  இதன் நன்மை:
                               லடமுனியை  வசியம் செய்தவரை கண்டால் உலகில் உள்ள  பேய் , பிசாசு , பூதம்  எல்லாம் அடங்கி போய் விடும். 64 சித்துகளும் சித்தி ஆகும் . 

                                                          -அகத்தியர் மாந்திரிக காவியம் 

குறிப்பு: 
                  எந்த ஒரு தேவதையும் அதற்குரிய சக்கரமும் , மூலிகை , மை, இருந்தால் மட்டுமே சித்தி பெற முடியும். இல்லை என்றால் பலன் கிடைக்காது .


No comments: