youtube

29 August 2017

மந்திரங்கள் உண்மையா? (தொடர்ச்சி)

  மந்திரங்கள் உண்மையா? (தொடர்ச்சி)

           மந்திர ஜெபம் செய்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய ஆகார நியமனங்கள் , தித்திப்பு ,உப்பு புளிப்பு ,எண்ணெய் ஆகியவைகளை தள்ளி விடவேண்டும்.தாம்பூலம் , பித்தளை பாத்திர போஜனம் ,பகல்   போஜனம் ,ஸ்திரி சங்கமம் .அதை பற்றிய பேச்சு ,கூட்டம் ஆகியவற்றை விளக்க வேண்டும் .

                        தரையில் படுக்கை ,பிரமச்சரிய விரதம், மௌனம் குருசேவை ,நித்ய நித்ய பூஜை ,நித்ய தானம் ,தெய்வ ஸ்துதியும் ,கீர்த்தனமும் கீர்த்தனமும் ,மூன்று வேளை ஸ்நானம் ,தாழ்ந்த செயல்களை விளக்குதல் ,குரு ,தெய்வ பக்தி ஆகியவை மந்திர
சித்தி அளிக்கும் . 

No comments: