youtube

29 August 2017

மந்த்ரம் என்றால் என்ன ?

மந்த்ரம் என்றால் என்ன ?

"நிறை மொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறை மொழி தானே மந்த்ரம் என்ப " என தொல்காப்பியம் கூறும். வையத்துள் வாழ்வாங்கு வாழும் உத்தம மனிதர்களின் வாயில் இருந்து வரும் சொல் எல்லாமே மந்திரங்கள் தான்!

மந்த்ரம் யாருக்கு பலிக்கும் ?

மேஷம்,கடகம் ,சிம்மம் ,கன்னி ,துலாம் ,ஆகிய லக்கினம் அல்லது                ராசிகாரர்கள்.  லக்கினாதிபதி  ஆட்சி ,உச்சம் பெற்று கேந்திரம் ,திரிகோணம் பெறவேண்டும்.

No comments: