youtube

29 August 2017

பஜகோவிந்தம் [ஆதிசங்கரர் ]

பஜகோவிந்தம் [ஆதிசங்கரர் ]
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
1  செல்வம் சம்பாதிக்கும் வரைதான்  உன்னைசார்ந்தவர்கள் உன்னிடம் பற்று உடையவர்களாய் இருப்பார்கள் .அதன்பிறகு வயதான காலத்தில் உன்னிடம் ஒருவரும் பற்றுவைக்க மாட்டார்கள்
2   உன்னுடைய மனைவி யார்//?மகன்யார் ?நீயார் ? எங்கிருந்து வந்தாய் ?இதை எண்ணிப்பார்  ..
3  இளமை செல்வம் இவைகளை பற்றி அகந்தை கொள்ளாதே சிலநொடிகளில்
யமன் கொண்டுபோய் விடுவான் எண்ணிப்பார்த்து இறைவனை நாடு
4  சடை வளர்த்தவன் ,தலை மழித்தவன் ,காவிதுணி கட்டி வேடம் போடுபவன்
எல்லாம் வயிற்று பிழைப்புக்காகவே நடைபெறுகிரது
5  நான்யார் /  ?நீயார் ?எங்கிருந்து வந்தாய் உலகம் கனவு போன்றது .
[எனக்குத்தாய் ஆகியாள் என்னை ஈங்கு இட்டு ,தனக்குத்தாய் நாடியே சென்றாள் ...அப்பன் எத்தனை அப்பனோ ? பிள்ளை எத்தனை பிள்ளையோ
முன்னமெத்தனை பிறவியோ ] பட்டினத்தார் ..
இரை தேடுவதோடு ,இறையையும் தேடு

No comments: