youtube

15 February 2016

ஸ்ரீபந்திணி யட்சிணிதேவி

ஸ்ரீபந்திணி யட்சிணிதேவி
அன்னை சக்தியின் அம்ஸம்மான இந்த தேவதைசிம்ம ராசி மகம் நட்சத்திரம் தில் அவதரித்தார்கள்.
அருள்வாக்கு,  ஜோதிடம்,பிரச்சனம்,வாஸ்து,சேர்மர்கடிங் முதலிய தொழில் செய்பவர்களுக்கு முக்காலம் உணர்த்தும். இவர்கள் அதிக சக்தி உடையவர்கள்.
.அன்னை நமக்கு குழந்தை வடிவில் காட்சி அளிப்பார்கள்
.
இவர்கள்களுக்கு  மஞ்சள்அரளி மிகவும் பிடிக்கும்.  இந்த  தேவதையை நாம் சித்தி செய்தல் நம்மிடம் முக்காலம் நமக்கு உணர்த்தும்.
இந்த தேவதை 48  நாள் மிக எளிதாக சித்து செய்துகொள்ளலாம்
எங்கள் ஆலயத்தில் பிரணபிரிதிச்டை செய்து விரதம் இருந்து கையால் யந்திரம் வரைந்து உங்களுக்கு வழங்கபடுகின்றன.
யட்சிணி தேவதை தெய்வ ஆகர்சணாம் அஞ்சனம் மை உடன் வழங்கப்படும்.
தேவதையை முறையாக ஆவகணம் செய்து மந்திர உரு ஜெபித்து பாவையாக வழங்கப்படும்
நாம் முறையாக பூஜை செய்து வந்தால் இந்த தேவியை நாம் சித்து செய்து கொள்ளலாம்.
வாழ்கையில் பல சதனை புரியலாம்.
நாம் இறந்த பிறகு இந்த அம்மன் நாம் ஆத்மாவை அழைத்து கொண்டு போவார்கள்.
நம்மை குழந்தை போல் பாதுகாப்பார்கள்

No comments: